தற்காலிக கடைகளால் வாரச்சந்தை கடை உரிமையாளர்கள் பாதிப்பு

கோவையில் பல்வேறு பகுதியில் வாரச்சந்தை என்ற பெயரில் தற்காலிமாக அமைத்து வருவதை தடுத்து, தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு பாதிக்கப்பட்ட பாரம்பரிய வாரச்சந்தை கடை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கோவையில் பல்வேறு பகுதியில் வாரச்சந்தை என்ற பெயரில் தற்காலிமாக அமைத்து வருவதை தடுத்து, தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்குமாறு பாதிக்கப்பட்ட பாரம்பரிய வாரச்சந்தை கடை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நூற்றாண்டு கால பாரம்பரியமான வாரச்சந்தை அரசு பேரூராட்சி, நகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அரசு செயல்பட்டு வரும் நிலையில், வாரச் சந்தை என்ற பெயரில் அமைக்கப்படும் தற்காலிக கடைகள் பெரும் வியாபார நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. 

இந்த நிலையில், வாரச்சந்தை என்ற பெயரில் தற்காலிமாக அமைத்து வருவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட பாரம்பரிய வாரச்சந்தை கடை உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

அதில், கூறியிருப்பதாவது:- 

வியாபாரிகள் நடத்தும் கடை அருகே தற்காலிமாக கடை அமைத்து வாரச்சந்தை என்று செயல்படுவது வணிகர்கள் வியாபாரத்தைப் பாதிப்பு அடையச் செய்கிறது. மேலும், வியாபாரிகளுக்கு இடையூறாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...