புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசு விடுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியாரின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசு விடுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியாரின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. 

கடந்த 6-ம் தேதி பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு தனது பேஸ்புக் பக்கத்தில், "தமிழகத்தில் இருந்து ஈ.வே. ராமசாமியின் சிலை அகற்றப்படும்" என்று பதிவிட்டிருந்தார். 

இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து, திருப்பத்தூரில் பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க.வினர் இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் மீது கடந்த 7-ம் தேதி இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் இந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்தனர். 

சிலை சர்ச்சை சற்றே ஓய்ந்திருந்த நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரசு விடுதியில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை சில மர்ம நபர்கள் சேதப்படுத்திச் சென்றனர். நேற்று இரவு அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெரியார் சிலையின் தலைப் பகுதியை தனியாக பெர்யர்த்து எடுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிலையை சேதப்படுத்திய நபர்களைத் தேடி வருகின்றனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...