வனப்பகுதியில் குட்டி யானையின் சடலம் கண்டெடுப்பு

கோவை மாவட்டம் போலாம்பட்டி வனச்சரகத்தில் உயிரிழந்து கிடந்த ஆண் குட்டி யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் போலாம்பட்டி வனச்சரகத்தில் உயிரிழந்து கிடந்த ஆண் குட்டி யானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

போலாம்பட்டி வனச்சரகம், பொட்டப்பதி சராகம் பகுதியில் களப்பணியாளர்கள் தணிக்கையின் போது ஆண் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வனத்துறையினரின் உத்தரவின்பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இறந்த ஆண் குட்டி யானையின் உடலை கோவை மாவட்ட வனக்கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்தார். அதில், இறந்த ஆண் குட்டி யானையானது, பிறக்கும் போதே இறந்துள்ளதாக வனக்கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...