உந்துசக்தி குறைவால் 4 மணிநேரம் மலை ரயில் தாமதம் : பயணிகள் அவதி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் சென்ற மலை ரயில், உந்துசக்தி குறைவு காரணமாக 4 மணிநேரம் தாமதமாக குன்னூர் வந்தடைந்தது.

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் சென்ற மலை ரயில், உந்துசக்தி குறைவு காரணமாக 4 மணிநேரம் தாமதமாக குன்னூர் வந்தடைந்தது.



மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் மலை ரயிலில் அடிக்கடி உந்துசக்தி குறைவு ஏற்படுவதால் மலைப்பாதையில் மெதுவாக ஊர்ந்து வரும் நிலை ஏற்படுகிறது. கடந்து சில நாட்களாக இப்பிரச்சினை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலைப்பாதையில் பல இடங்களில் நின்று வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்து கொண்டிருந்த மலை ரயில், உந்துசக்தி முழுவதும் குறைந்ததால் ஹில்குரோவ் அருகே நடுக்காட்டில் நின்றது. இதனால், சுற்றுலாப் பயணிகள் சற்று சிரமப்பட்டனர். ரயில்வே ஊழியர்கள் பழுதை சீரமைத்தபின் 4 மணிநேரம் தாமதமாக மலை ரயில் குன்னூர் வந்து சேர்ந்தது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...