அஞ்சல் துறையில் சேவை செய்தவர்களுக்கு விருது வழங்கிய ரோட்டரி கிளப்

அஞ்சல் துறையில் சிறந்த முறையில் பணியாற்றிய 12 பேருக்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பாக நேற்று விருது வழங்கப்பட்டது.

கோவை: அஞ்சல் துறையில் சிறந்த முறையில் பணியாற்றிய 12 பேருக்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பாக நேற்று விருது வழங்கப்பட்டது.

கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அஞ்சலகங்களில் சிறந்த முறையில் பணியாற்றி மக்களிடையே அஞ்சல் துறை சேவைகளைக் கொண்டு சேர்த்த 12 பேருக்கு நேற்று கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் விருது வழங்கப்பட்டது. இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கோவை மண்டல அஞ்சல் துரையின் போது மேலாளர் வெங்கடேஸ்வரலு கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.



விருது பெற்ற நிர்மலா என்பவர் பேசுகையில், "இந்த விருதுகள் எங்களுக்கு புதிய உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. அஞ்சல் துறையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மூலமாகவே தற்போது விருது வாங்கியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...