உதகை தாவரவியல் பூங்காவில் 'செல்பி ஸ்பாட்' ஏற்பாடு

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் நீலகிரி மாவட்டத்திற்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க அம்மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், உதகையில் அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 'செல்பி ஸ்பாட்' அமைக்கப்பட்டுள்ளது. 



தற்போது கோடை சீசனை வரவேற்கும் வகையில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்களைக் காண முடியாமல் ஏமாற்றத்துடன் சென்று விடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பூங்கா வளாகத்தில் உள்ள இந்திய வரை படம் அருகே பல்வேறு மலர்கள் அடங்கிய மலர் தொட்டிகள் அடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நின்று சுற்றுலாப்பயணிகள் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பூங்கா நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...