கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி

கோவை தொடர் குண்டு வெடிப்பில் பலியான பொதுமக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20 ஆண்டாக திதி கொடுத்து நினைவஞ்சலி செலுத்தினர்.


கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பில் பலியான பொதுமக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 20 ஆண்டாக திதி கொடுத்து நினைவஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1998-ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்த அத்வானியை கொல்ல தொடர் குண்டு வெடிப்பு முயற்சிகள் கோவையில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட அப்பாவி கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பாக பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் அதன் தொண்டர்கள் 20-ம் ஆண்டாக திதி கொடுத்து அஞ்சலி செலுத்தினர்.



மேலும், கோவையின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்த இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யக்கூடாது என்றும், இறந்தவர்களின் நினைவாக ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையில் நினைவு தூண் அமைக்கவும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...