நீலகிரியில் பிறந்து 2 வாரங்களே ஆன இரு பெண்குட்டி புலிகள் உயிரிழப்பு

நீலகிரியில் பிறந்து 2 வாரங்களே ஆன இரண்டு பெண்குட்டி புலிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வனஉயிர் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி : நீலகிரியில் பிறந்து 2 வாரங்களே ஆன இரண்டு பெண்குட்டி புலிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வனஉயிர் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வனசரகத்திற்குட்பட்ட அவரல்லா வனப்பகுதியில் இரண்டு புலிக்குட்டிகள் உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று ஆய்வு நடத்திய வனத்துறையினர், உயிரிழந்த இரு பெண்குட்டி புலிகளும் பிறந்து இரண்டு வாரங்களே ஆகியிருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், தாய் புலி இறை தேடச் சென்ற நேரத்தில், குட்டி புலிகள் வேறு ஏதேனும் வன விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறினர். 

இதையடுத்து, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ரெட்டி, துணை இயக்குநர் சரவணன் முன்னிலையில் கால்நடை மருத்துவர் பொன்கலைவானி குட்டி புலிகளின் உடல்களை உடற்கூறு பரிசோதனையை செய்தார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...