தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்கிறார் நடிகர் கமல்

தனது கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக நடிகர் கமலஹாசன் தேர்தல் ஆணையத்தில் நாளை மறுநாள் நேரம் கேட்டு உள்ளார்.

தனது கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக நடிகர் கமலஹாசன் தேர்தல் ஆணையத்தில் நாளை மறுநாள் நேரம் கேட்டு உள்ளார். 

நடிகர்கள் ரஜினிகாந்தும், கமலஹாசனும் விரைவில் அரசியலில் களம் காண உள்ளனர். 21-ந்தேதி ராமேசுவரத்தில் கட்சி பெயரை அறிவித்து தமிழகம் முழுவதும் கமலஹாசன் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். இதற்கான அனைத்துப் பணிகளும் முழுவீச்சில் நடக்கிறது. நடிகர் கமலஹாசன் தனது அரசியல் பிரவேசத்தின் ஒரு பகுதியாக naalainamadhe.maiam.com என்ற புதிய இணையதளத்தினை தொடங்கி வைத்து உள்ளார். இந்த நிலையில், தனது கட்சியை பதிவு செய்வதற்காக நடிகர் கமலஹாசன் நாளை மறுநாள் (பிப்.,15) தேர்தல் ஆணையத்தில் நேரம் கேட்டுள்ளார். அன்று தனது கட்சியின் பெயரை பதிவு செய்கிறார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...