வெள்ளலூர் குளக்கரையில் மியாவக்கி முறையில் மரங்களை நடவு செய்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளலூர் குளக்கரையில் இரண்டாவது வாரமாக மியாவக்கி முறையில் மரங்களை நடவு செய்யும் பணியினை மேற்கொண்டனர்.

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளலூர் குளக்கரையில் இரண்டாவது வாரமாக மியாவக்கி முறையில் மரங்களை நடவு செய்யும் பணியினை மேற்கொண்டனர்.



வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் அடர்த்தியாக மரம் நாடும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் ஞாயிறன்று நடைபெற்ற இந்த நிகழ்வு இன்றும் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு வெள்ளலூர் குளக்கரையை சுற்றி மரங்களை நடவு செய்தனர்.



இந்த மரக்கன்றுகளுக்குக் காய்கறி சந்தையிலிருந்து எடுத்து வரப்பட்ட ஒரு டன் அளவுள்ள காய்கறி கழிவுகளுடன் மாட்டுச்சானத்தை கலந்து தயாரிக்கப்பட்ட உரம் பயன்படுத்தப்பட்டது.



இந்த அமைப்பைச் சேர்ந்த மற்றொரு குழுவினர் சித்திரைச்சாவடி வாய்க்காலில் குளங்களுக்கு நீர் வரும் வழித்தடம் பற்றிய கள ஆய்வில் ஈடுபட்டனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...