கோவையில் மலிவு விலையில் எல்.இ.டி. விளக்குகள் விற்பனை தொடக்கம்

பண்டிதர் தீனதயாளின் நினைவு நாளை முன்னிட்டு கோவையில் மத்திய அரசின் பல்வேறு நலத்திடங்களை வகைப்படுத்தி மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு முகாம் கணபதியில் நடைபெற்றது.

கோவை: பண்டிதர் தீனதயாளின் நினைவு நாளை முன்னிட்டு கோவையில் மத்திய அரசின் பல்வேறு நலத்திடங்களை வகைப்படுத்தி மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு முகாம் கணபதியில் நடைபெற்றது.

முத்ரா வங்கி மற்றும் மக்கள் சேவை மையம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் மத்திய அரசின் சலுகைகள் பெறுவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



மேலும், கணபதி பகுதியில் பா.ஜ.க., பிரமுகர் தொடங்கியுள்ள மலிவு விலையில் எல்.இ.டி. பல்புகள் தொடர்பான விளக்கம் இந்த முகாமில் தெரிவிக்கப்பட்டது. சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனையாகும் பல்புகளை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வரும் நிலையில் மத்திய அரசு மானிய விலையில் எல்.இ.டி. பல்புகளை அறிமுகம் செய்துள்ளது. 

ஆதார் அட்டையின் நகலைக் கொடுத்து மானிய விலையில் இதனை வாங்கிக்கொள்ளலாம் என்றும் முகாமில் அறிவுறுத்தப்பட்டது.

இந்த முகாமில், கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார்.



Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...