திருப்பூரில் குதிரையேற்ற பயிற்சிப்பள்ளி தொடக்கம்

திருப்பூர் சின்னக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட குதிரையேற்ற பயிற்சிப்பள்ளியின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூர் சின்னக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட குதிரையேற்ற பயிற்சிப்பள்ளியின் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் குதிரையேற்ற பயிற்சியினை பெற சென்னை மற்றும் ஊட்டி போன்ற இடங்களுக்குச் சென்று வந்தனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ரைடர்ஸ் கிளப் சார்பில் திருப்பூரிலேயே குதிரையேற்ற பள்ளி தொடங்க முடிவு செய்யப்பட்டது.



அதன்படி, சின்னக்கரை பகுதியில் அமைக்கப்பட்ட குதிரையேற்ற பயிற்சிப்பள்ளியின் துவக்கவிழா இன்று நடைபெற்றது. 

அங்கு, குதிரை ஆர்வலர்கள் குதிரையேற்ற பயிற்சியினை பெறும் வகையில் தனிச்சிறப்புடன் கூடிய ஆசிரியர்களைக் கொண்டு இயங்க இருக்கும் இந்தப் பள்ளி தமிழகத்திலேயே 5-வது குதிரையேற்றப் பயிற்சிப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...