நடிகர் ரஜினியின் காலா திரைப்படம் ஏப்., 27-ம் தேதி ரிலீஸ்

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் காலா. இந்த படத்தில் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திர கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறுவயதில் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு தப்பி செல்லும் ரஜினிகாந்த், அங்கு சக்தி வாய்ந்த டானாக தாராவியில் வாழ்ந்து வருகிறார். அவரை எதிர்ப்பவர்களுக்கு காலாவாக அவர் இருக்கிறார்.

வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைத்து உள்ளார். இந்த நிலையில், காலா படத்தின் வெளியீடு தேதி இன்றிரவு 7 மணிக்கு அறிவிக்கப்படும் என நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். அதன்படி, காலா திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ரஜினியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு வெளியாகவிருக்கும் முதல்படம் என்பதால், காலா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...