ஜீயரின் உண்ணாவிரதப் போராட்டத்தை விமர்சித்து ’உண்ணும்’ போராட்டம்

உண்ணாவிரதம் என்ற பெயரில் ஜீயர் நாடகமாடுவதாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.


கோவை: உண்ணாவிரதம் என்ற பெயரில் ஜீயர் நாடகமாடுவதாகத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் குற்றம் சாட்டியுள்ளார்.



தமிழர்களுக்கு எதிராகக் கலவரத்தை தூண்டும் வகையில் உண்ணாவிரதம் இருக்கும் ஜீயரைக் கண்டித்து த.பெ.தி.க.வினர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு டேபிள் சேர் போட்டு உணவுப் பொருட்களை வைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஜீயருக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள், வைரமுத்து மன்னிப்பு கேட்க மாட்டார் என்று கோஷங்களை எழுப்பினர்.

இது தொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆண்டாள் பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் ஜீயர் தேவையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

உண்ணாவிரதம் என்ற பெயரில் ஜீயர் நாடகமாடுகிறார். இது அரசியல் சூழ்ச்சி. தோல்விகளை மறைக்க ஜீயரைப் பயன்படுத்தி மத பிரிவினையை உருவாக்க சிலர் முயற்சிக்கிறனர்" என்றார்.



Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...