பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் உபகரணங்கள் வழங்கிய சில்வர் பேலஸ் உரிமையாளர்

சில்வர் பேலஸ் மற்றும் சி.ஆர். பம்பு நிறுவனம் சார்பாக கோவை மாநகராட்சிக்குட்பட்ட 10 அரசு பள்ளிகளுக்கு அறிவியல் துறை சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.


கோவை: சில்வர் பேலஸ் மற்றும் சி.ஆர். பம்பு நிறுவனம் சார்பாக கோவை மாநகராட்சிக்குட்பட்ட 10 அரசுப் பள்ளிகளுக்கு அறிவியல் துறை சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.



இதனை மாநகராட்சி பள்ளிகளில் சில்வர் பேலஸ் உரிமையாளர் எஸ். விக்ராந்த் நேரில் சென்று வழங்கினார். இந்த உபகரணங்கள் அனைத்தும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் முதல் பன்னிரண்டாம் வகுப்பு மானவர்கள் வரை பயன்படுத்த முடியும். இதன் மூலம் மாணவர்கள் நன்கு படிக்க ஏற்ற சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதுகுறித்து விக்ராந்த் கூறுகையில், பள்ளி மாணவர்களுக்கு இது போன்று வழங்க வேண்டும் என்பது எனது குடுப்பத்தாரின் விருப்பம். குடும்பத்தில் மூத்தவர்களான   நியல் சந்த் கொஷெர் மற்றும் மகாவீர கொஷெர் ஆகியோர் உதவியுடன் இது வழங்கப்பட்டது. பள்ளி மானவர்கள் தான் நாளைய எதிர்காலம் , அரசாங்கம் என்னதான் சட்டம் இயற்றியானும் அதனை மக்கள் முறையாகப் பின்பற்றினால் தான் நாடு முன்னேறும் அதனை மாணவர்களிடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அவர்களுக்குப் பள்ளி படிப்பில் தேவையான உதவிகளைச் செய்யும் போது அவர்கள் நன்கு படித்து நல்ல மாணவர்களாக உருவாகுவார்கள்," என்றார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...