ஆபத்தை உணராமல் அணைகளின் அருகே செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்ட செம்மறி ஆடுகளுக்குத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால் சாண்டினள்ளா, காமராஜர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதிகளுக்குச் செல்ல முடியாத சுற்றுலா பயணிகள் காமராஜர் அணையின் மறுபகுதிக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

நீலகிரி, ஜனவரி 21

நீலகிரி மாவட்ட செம்மறி ஆடுகளுக்குத் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால் சாண்டினள்ளா, காமராஜர் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் செல்ல கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதிகளுக்குச் செல்ல முடியாத சுற்றுலா பயணிகள் காமராஜர் அணையின் மறுபகுதிக்கு செல்ல துவங்கியுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள் அணைப்பகுதியின் அருகாமையில் நின்று செல்பி புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...