இனிமேல் ஆண்டுதோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவை, ஜனவரி 20
இனிமேல் ஆண்டுதோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் அரசுப் பேருந்து கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு நேற்று (ஜன.,19) அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்விற்கான அரசாணையைத் தமிழக அரசு இன்று (ஜன.,20) வெளியிட்டது. அதில், இனிமேல் ஆண்டுதோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும். தமிழக அரசின் உயர்மட்டக்குழு அறிக்கைப்படி தேவைப்படும் போது பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனிமேல் ஆண்டுதோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் அரசுப் பேருந்து கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு நேற்று (ஜன.,19) அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்விற்கான அரசாணையைத் தமிழக அரசு இன்று (ஜன.,20) வெளியிட்டது. அதில், இனிமேல் ஆண்டுதோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும். தமிழக அரசின் உயர்மட்டக்குழு அறிக்கைப்படி தேவைப்படும் போது பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.