குடியரசு தினத்தையொட்டி கோவை மக்களுக்கு பரிசை அறிவித்த தெற்கு ரயில்வே

கோவை - சென்னை மார்க்கமான புதிய ரயில் சேவையை அறிவித்து, பயணிகளுக்கு குடியரசு தினப்பரிசை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை, ஜனவரி 20

கோவை - சென்னை மார்க்கமான புதிய ரயில் சேவையை அறிவித்து, பயணிகளுக்கு குடியரசு தினப்பரிசை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 26-ம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தினத்தையொட்டி, பயணிகளுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் முதல் கோவை - சென்னை மார்க்கமாக ரயில் எண் : 12243/44 சதாப்தி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் அனுபதி எனப்படும் அதிநவீன சொகுசு பெட்டிகளும் இணைக்கப்படும். எக்ஸிகுட்டிவ் குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், சாதாரண குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் இணைக்கப்படும். 

சொகுசு பெட்டியில் இருக்கும் கூடுதல் அம்சங்கள் :

• ஒவ்வொரு இருக்கையின் மேலே தனி விளக்குகள் 

• களைப்பு தெரியாமல் இருக்காதவாறு இருக்கைகள்

• எல்.சி.டி. டிவி

• ஜிபிஎஸ் அடிப்படையில் பயணிகளுக்கு தகவல் அளிக்கும் வசதி

• அதிநவீன கழிப்பறை வசதி

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...