கோவை வந்த சட்டமன்ற உறுப்பினர் தினகரனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரனுக்கு ஒலம்பஸ் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 19

பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரனுக்கு ஒலம்பஸ் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் இன்று கரூரில் இருந்து திருப்பூர் சென்று தில்லியில் மர்மமான முறையில் மரணமடைந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு-வின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.



இதனைத்தொடர்ந்து, சாலை மார்க்கமாக பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவருக்கு இராமநாதபுரம் அடுத்துள்ள ஒலம்பஸ் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் பூரண கும்ப மரியாதை மற்றும் மலர் தூவி உற்சாக வரவேற்பு வழங்கினர்.

மேலும், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மலர்விழியின் கணவர் ஸ்டேன்ஸ் நாகராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து டிடிவி அணியில் இணைந்தனர். பின்னர், ஆத்துப்பாலம் பகுதியிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...