திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜனவரி 18

திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேகாலயா சட்டப்பேரவை பதவிக்காலம் மார்ச் மாதம் 6-ம் தேதியுடனும், நாகாலாந்து சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மார்ச் 13 ம் தேதியுடனும், திரிபுரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மார்ச் 14-ம் தேதியுடனும் முடிவடைகிறது. இதனையடுத்து, அங்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்தது. தேர்தல் ஆணையர்கள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், 3 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஏகே ஜோதி அறிவித்தார். அவர் கூறியதாவது, திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 18-ம் தேதியும், நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதியும் நடக்கும். 3 மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...