ஜீயர் ஸ்வாமிகளுக்கு ஆதரவாகக் கோவையில் பஜனை செய்து நேற்று பல இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று பெரிய கடை வீதியிலுள்ள ஸ்ரீ வேணுகோபால சாமி கோவிலில் ஆண்டாள் பக்தர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை, ஜனவரி 18
ஆண்டாள் குறித்து அவதூறாகப் பேசிய கவிஞர் வைரமுத்து நிபந்தனையற்ற மன்னிப்பை ஸ்ரீவில்லிப்புத்தூரிலுள்ள, ஆண்டாள் முன் கேட்க வலியுறுத்தி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமத் ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் நேற்று (ஜனவரி 17) முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
ஜீயர் ஸ்வாமிகளுக்கு ஆதரவாகக் கோவையில் பஜனை செய்து நேற்று பல இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று பெரிய கடை வீதியிலுள்ள ஸ்ரீ வேணுகோபால சாமி கோவிலில் ஆண்டாள் பக்தர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண்டாள் குறித்து தான் தெரிவித்த கருத்து யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கவிஞர் வைரமுத்து ஏற்கனவே தெரிவித்திருந்தாலும், ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஆண்டாள் குறித்து அவதூறாகப் பேசிய கவிஞர் வைரமுத்து நிபந்தனையற்ற மன்னிப்பை ஸ்ரீவில்லிப்புத்தூரிலுள்ள, ஆண்டாள் முன் கேட்க வலியுறுத்தி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீமத் ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் நேற்று (ஜனவரி 17) முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
ஜீயர் ஸ்வாமிகளுக்கு ஆதரவாகக் கோவையில் பஜனை செய்து நேற்று பல இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று பெரிய கடை வீதியிலுள்ள ஸ்ரீ வேணுகோபால சாமி கோவிலில் ஆண்டாள் பக்தர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண்டாள் குறித்து தான் தெரிவித்த கருத்து யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கவிஞர் வைரமுத்து ஏற்கனவே தெரிவித்திருந்தாலும், ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.