2016-ம் ஆண்டு டிச.,04 தேதி மாலையே ஜெயலலிதா இறந்துவிட்டார் : சசிகலா சகோதரர் பகீர் தகவல்

2016 டிசம்பர் 04-ஆம் தேதி மாலையே ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜனவரி 17

2016 டிசம்பர் 04-ஆம் தேதி மாலையே ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 

மன்னார்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசும் போது கூறியதாவது:- 2016 டிசம்பர் 4-ந்தேதி மாலை 5.15 மணிக்கே மாரடைப்பால் ஜெயலலிதா இறந்து விட்டார். 4-ந்தேதி இரவே நான் அங்கு சென்றேன். ஜெயலலிதா மரணத்தை ஏன் அறிவிக்கவில்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ரெட்டி எங்கள் மருத்துவமனையின் கிளைகள் தமிழகம் முழுவதும் உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் எனக் கேட்டார்.  மருத்துவமனையின் பாதுகாப்புக்காக ஒருநாள் தாமதமாக ஜெயலலிதா மரணம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் கழுகு ஒன்று மருத்துவமனையில் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

2017-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மாலை ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், தற்போது, சசிகலாவின் சகோதரர் திவாகரன் அளித்த தகவல் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...