சட்டப்பேரவைக்கு 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும், நிச்சயம் எதிர்கொள்ளுவேன் : நடிகர் ரஜினிகாந்த்

தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும், நிச்சயம் எதிர்கொள்வேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ஜனவரி 17

தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும், நிச்சயம் எதிர்கொள்வேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக அவ்வப்போது டுவிட்டர் மூலமாகப் பதிவிட்டு வந்த நடிகர் கமல்ஹாசன் சமூக பிரச்சினைகளையும் அலசினார். இந்த நிலையில், பிப்ரவரி 21-ம் தேதி அரசியல் கட்சிப் பெயரை இருப்பதாகவும், ராமநாதபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாகவும் அண்மையில் அறிவித்தார். 

ஆரம்பகட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ள அவர், சுற்றுப்பயணம் செய்யும் ஊர்களில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகள் என்ன? என்பது பற்றி கணக்கெடுக்கவும் ரசிகர்களுக்கு நடிகர் கமல் உத்தரவிட்டுள்ளார். சுற்றுப்பயணத்தின்போது, அந்தப் பிரச்சினைகள் பற்றி பொதுமக்களோடு கலந்து ஆலோசிக்கவும் முடிவு செய்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் மற்றும் தலைவர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தார். ”இருவரும் இனைந்து செயல்படுவோமா என்பது குறித்து காலம் தான் முடிவு செய்யும். 6 மாதத்தில் சட்டப்பேரவைக்கு தேர்தல் வந்தாலும் அதை நிச்சயம் எதிர்கொள்ளுவேன்”  எனக் கூறினார். 

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...