வறட்சியிலும் சிறு மலர்ச்சியில் பொங்கல் கொண்டாடிய விவசாயிகள்


கோவை ஜனவரி 14

கடந்த ஆண்டு 130 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தென்னை, மக்காச்சோளம், காய்கறிகள், மாட்டு தீவனங்கள் போன்றவை அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றன்.

இந்த ஆண்டு வறட்சியிலும் சிறு மலர்ச்சி போல் இரண்டு மாதங்கள் பெய்த மழையினால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட  விவசாயிகள் சற்று மிகிழ்ச்சியாகவே பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள்.

"பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு சற்று ஆறுதலாகதான் அமைந்தது. இந்த திருநாளில் இயற்கை அன்னை என்றும் மழை பொழிய விவசாயிகளுக்கு ஆதரவாக என்றும் இருக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்",என கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் செயல் தலைவர் என்.எஸ்.பி. வெற்றி தெரிவித்தார்.

சென்ற ஆண்டு கரும்பு ஒரு ஜோடி சுமார் ரூபாய் 80 விற்ற நிலையில் இந்த ஆண்டு சுமார் ரூபாய் 100 வரை விற்கப்படுகிறது மேலும் கரும்பு வரத்தும் அதிகமாக காணப்பட்டதால் கரும்பு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...