கர்நாடகாவில் மீண்டும் பரவும் பறவை காய்ச்சல்: தமிழகம் வரும் வாகனங்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்து அடித்த பிறகே அனுமதி

ஊட்டி, ஜனவரி 13

கர்நாடகாவில் பறவை காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால், கர்நாடகாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பூச்சிக்கொல்லி மருந்து அடித்த பிறகே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றது. 

கர்நாடகாவில் தற்போது பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்கு பரவாமல் தடுக்க கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைத்து சோதனை சாவடிகளிலும் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.



அதன்படி, கர்நாடகா மாநிலம் மைசூர், பெங்களூர் பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் கக்கநள்ளா சோதனை சாவடி வழியாக தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும், தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் கர்நாடகாவில் இருந்து கோழி உட்பட பறவைகளை கொண்டு வர தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாகப் பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...