முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜனவரி 13
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில், காலை 8 மணி முதல் நடந்து வரும் ,ந்த சோதனையில் 8 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த சோதனையானது பிற்பகல் வரை தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக சோதனை நடந்து வருவதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. சி.பி.ஐ., அதிகாரிகளும் அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமாக தில்லியில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில், காலை 8 மணி முதல் நடந்து வரும் ,ந்த சோதனையில் 8 அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த சோதனையானது பிற்பகல் வரை தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக சோதனை நடந்து வருவதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. சி.பி.ஐ., அதிகாரிகளும் அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமாக தில்லியில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.