கோவையில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான ”மா ஹெல்த்கேர்” சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

கோவையில் உள்ள மருத்துவமனைகளுடன் இணைந்து ”மா ஹெல்த்கேர்” என்ற கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சைப் பிரிவு முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 11

கோவையில் உள்ள மருத்துவமனைகளுடன் இணைந்து ”மா ஹெல்த்கேர்” என்ற கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சைப் பிரிவு முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. 



அவினாசி சாலையில் அமைந்திருக்கும் மா ஹெல்த்கேரில் கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான பிரசவ காலத்திற்கு முந்தைய சிகிச்சைகள் மற்றும் பிரசவத்திற்கு பிறகு வேண்டிய சிகிச்சைகளை அளிப்பதெற்னெ இந்த சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, கோவையில் உள்ள முன்னணி மருத்துவமனைகளுடன், மா ஹெல்த்கேர் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. 

இது குறித்து மா ஹெல்த்கேர் நிர்வாகம் கூறுகையில், பிரசவத்திற்கு வரும் பெண்களையும், அவர்களின் குழந்தைகளும் பாதுகாப்பது குறித்து தயார்படுத்தியுள்ளோம். குழந்தைப் பெற்றெடுப்பதற்கு முன்பு தாயிற்கு கலாச்சார ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஆலோசனைகளை வழங்கும். இந்த ஆலோசனைகள் சுகப்பிரசவத்திற்கு மட்டுமல்ல. பிரசவ காலத்தில் ஊழியர்கள் பணிவிடை செய்யும் முறையைத் தளர்த்தி, தாய் தங்களுக்கு பணிவிடை செய்வதைப் போல உதவிகள் செய்யப்படும். மேலும், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் முறை மற்றும் பராமரிப்பது போன்றவை செயல்முறையில் செய்து கற்றுக் கொடுக்கப்படும். எனக் கூறப்பட்டுள்ளது. 

மா ஹெல்த்கேர் நிர்வாகமானது, மருத்துவமனைகளுக்காகவும், கர்ப்பிணிப் பெண்களுக்காகவும் 88705 -70222 என்ற தொலைப்பேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், விபரங்களுக்கு www. ma-motherhood.com என்ற இணையதள சேவை அணுகலாம்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...