கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற ஜனவரி 26ம் தேதியன்று குடியரசுத் தினவிழா கொண்டாடப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து இன்று (ஜன. 11) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை, ஜனவரி 11
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற ஜனவரி 26ம் தேதியன்று குடியரசுத் தினவிழா கொண்டாடப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து இன்று (ஜன. 11) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிசந்திரன், உதவி ஆட்சியர் சரண்யாஅரி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற ஜனவரி 26ம் தேதியன்று குடியரசுத் தினவிழா கொண்டாடப்படுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து இன்று (ஜன. 11) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிசந்திரன், உதவி ஆட்சியர் சரண்யாஅரி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.