உதகையில் முக்கிய வீதிகளில் உலா வந்த காட்டெருமையால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

உதகையில் முக்கிய வீதிகளில் உலா வந்த காட்டெருமையை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.


நீலகிரி, ஜனவரி 10

உதகையில் முக்கிய வீதிகளில் உலா வந்த காட்டெருமையை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



மலைகளின் அரசி என அழைக்கப்படும்  உதகையில் உள்ள தொட்டபெட்டா வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிதவறி வந்த  காட்டெருமை ஒன்று பல நாட்களாக தாவரவியல் பூங்கா பகுதியில் உலா வந்தது.

இந்நிலையில் இன்று இரவு தாவரவியல் பூங்கா அருகே  வந்த காட்டெருமை, சேரிங்கிராஸ் வழியாக மார்க்கொட் சென்று பேருந்து நிலையம் வரை உலா வந்தது. 

காட்டெருமையை கண்டு பீதியடைந்த அப்பகுதி பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். இதனால் உதகையில் இரவு நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...