அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய த.மு.மு.க

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கோவை, ஜனவரி 10

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 



தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் 23-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அக்கட்சியினர் சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, இன்று மருத்துவமனை வளாகத்திற்கு வந்த அக்கட்சியினர் நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கினர்.

முன்னதாக, மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அம்மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல் இந்த தூய்மைப்பணியை துவங்கி வைத்தார்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...