கோவை மாவட்ட காவல்துறை சார்பில் மலைகிராம மக்களுடன் வனப்பொங்கல் கொண்டாடினர்!
கோவை மாவட்ட காவல்துறையினர் மலை கிராம மக்களுடன் வனப்பொங்கல் கொண்டாடினர்.
பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை மாவட்ட காவல்துறை சார்பில் மலைகிராம மக்களுடன் வனப்பொங்கல் கொண்டாட மாவட்ட கண்காணிப்பாளர் Pa.மூர்த்தி தலைமையில் முடிவு செய்யப்பட்டது.
அதனபடி, இன்று பெரிய நாயக்கன்பாளையம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பில்லூரை அடுத்த மானார் என்ற மலை கிராமத்தில் டி.எஸ்.பி. சந்திரமோகன் தலைமையிலான போலீசார் கிராம மக்களுடன் பொங்கல் வைத்து வனப்பொங்கல் கொண்டாடினர்.

இதனை தொடர்ந்து, மாவட்ட காவல்துறை சார்பில் அக்கிராம மக்களுக்கு உடைகள் மற்று. உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
போலீசாருடன் நல்லுறவை மேம்படுத்த இந்த வனப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை மாவட்ட காவல்துறை சார்பில் மலைகிராம மக்களுடன் வனப்பொங்கல் கொண்டாட மாவட்ட கண்காணிப்பாளர் Pa.மூர்த்தி தலைமையில் முடிவு செய்யப்பட்டது.
அதனபடி, இன்று பெரிய நாயக்கன்பாளையம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பில்லூரை அடுத்த மானார் என்ற மலை கிராமத்தில் டி.எஸ்.பி. சந்திரமோகன் தலைமையிலான போலீசார் கிராம மக்களுடன் பொங்கல் வைத்து வனப்பொங்கல் கொண்டாடினர்.

இதனை தொடர்ந்து, மாவட்ட காவல்துறை சார்பில் அக்கிராம மக்களுக்கு உடைகள் மற்று. உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
போலீசாருடன் நல்லுறவை மேம்படுத்த இந்த வனப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
