அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கோவை மாநகராட்சி மூலம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உள்நோயாளிகளின் உடனிருப்போர் தங்கும் விடுதி கட்டுதல் பணி பூமி பூஜை இன்று நடைபற்றது.
கோவை, ஜனவரி 7
கோவை மாநகராட்சி, வார்டு எண் 73-க்குட்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கோவை மாநகராட்சி மூலம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உள்நோயாளிகளின் உடனிருப்போர் தங்கும் விடுதி கட்டுதல் பணி பூமி பூஜை இன்று நடைபற்றது.
இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ஜூனன் பங்கேற்று பணியை துவக்கி வைத்தார். உடன், மத்திய மண்டல உதவி ஆணையர் அண்ணா துரை, செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மரத்துவமனை மருத்துவர்கள் உடனிருந்தனர்.
கோவை மாநகராட்சி, வார்டு எண் 73-க்குட்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கோவை மாநகராட்சி மூலம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உள்நோயாளிகளின் உடனிருப்போர் தங்கும் விடுதி கட்டுதல் பணி பூமி பூஜை இன்று நடைபற்றது.
இந்நிகழ்ச்சியில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ஜூனன் பங்கேற்று பணியை துவக்கி வைத்தார். உடன், மத்திய மண்டல உதவி ஆணையர் அண்ணா துரை, செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மரத்துவமனை மருத்துவர்கள் உடனிருந்தனர்.