கோவை விழாவின் ஒருபகுதியாக தூய்மை பணி மேற்கொண்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரி மாணவர்கள்

கோவை, ஜனவரி 06

கோவையின் பெருமையை போற்றும் வகையில் கடந்த ஜனவரி 5ம் தேதி துவங்கிய கோவை விழா வரும் 12-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில், கலை, விளையாட்டு, இசை, இலக்கியம், உணவு முறை, தொழில்நுட்பம், மருத்துவம் என பல்வேறு துறைகளின் சார்பில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை விழா குழுவினருடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் இணைந்து ஸ்வச் பாரத் விழிப்புணர்வு தெரு நாடகம், விழிப்புணர்வு நடனம், விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள், திறந்தநிலை அசுத்தப்படுத்துதல் குறித்து கல்வி மற்றும் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் விழிப்புணர்வு கல்வி போன்ற தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை நடத்தினர்.

முன்னதாக, எஸ்.என்.ஆர் சன்ஸ் டிரஸ்ட் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ. டி. லட்சுமி நாராயணசுவாமி இந்த நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். முதன்மை வர்த்தக அலுவலர் எல். சுவாதிராஹித், முதல்வர் மற்றும் செயலாளர் கே. கருணாகரன், இளம் இந்தியத் தலைவர்கள் பிரசன்ன மற்றும் குமரவேல் மற்றும் 200-க்கும் மேற்பட்ட என்எஸ்எஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...