போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம்: பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - வைகோ

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக அரசு அடக்குமுறையை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 5

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக அரசு அடக்குமுறையை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசியவர் கோவை மாநகராட்சியில் சொத்து பெயர் மாற்றம், குப்பை வரி, குடிநீர் வைப்பு தொகை உள்ளிட்ட வரி உயர்வை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் கோவையில் இயங்கி வரும் இந்திய அரசு அச்சகம் இடமாற்றம் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கதக்கது எனவும் இம்முயற்சியை கைவிட வேண்டுமெனவும் தெரிவித்தார். மத்திய அரசு பாசிச போக்குடன் செயல்படுவதாகவும், தமிழக வாழ்வாதராம் ஒவ்வொன்றாக பறிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

பேருந்து தொழிலாளர் வேலைநிறுத்தம் பொதுமக்களுக்கு அவதியை ஏற்படுத்தியுள்ளது எனவும் அரசு அடக்குமுறையை பயன்படுத்தாமல் பேச்சுவார்த்தை மூலம் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனவும் வைகோ வலியுறுத்தினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...