தமிழ்நாடு வேளாண் பல்கலையின் முன்னாள் இயக்குநருக்கு அன்னை தெரசா விருது

கோவை, டிசம்பர் 30

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் இயக்குநர் எம்.பிரேம்சேகருக்கு பாரத ரத்னா அன்னை தெரசா தங்கப்பதக்கம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.



சென்னையில் உலக பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி சங்கம் சார்பில் ”தனிநபர் சாதனைகள் மற்றும் தேசிய பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பயிர்மேலாண்மைத் துறையின் முன்னாள் இயக்குநர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் எம்.பிரேம்சேகருக்கு பாரத ரத்னா அன்னை தெரசா தங்கப்பதக்கம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதை, சிறப்பு விருந்தினர் முன்னாள் நீதிபதி கே. சுவாமிதுரை, முன்னாள் தமிழக உள்துறை செயலர் கே.மலைசாமி ஆகியோர் வழங்கினர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...