உதகையில் முதலமைச்சரை வரவேற்ற பேனர் கலாச்சாரம்: விதிகளை மீறி வழிநெடுகிலும் கட்சிக் கொடிகளைக் கட்டியதாகப் புகார்

உதகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, விதிகளை மீறி வழிநெடுகிலும் கட்சி கொடிகளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

டிசம்பர் 30

உதகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, விதிகளை மீறி வழிநெடுகிலும் கட்சி கொடிகளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

உதைகயில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விழாவிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேனர்கள் ஒரு புறமும், எம்ஜிஆர் ஜெயலலிதா பேனர்கள் ஒரு புறமும் வைக்கப்பட்டுள்ளன. கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள், கட் அவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்களை உதகையில் நிறுத்த கூடாது என்று போலீஸ் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று, விதிகளை மீறி வழிநெடுகிலும் கட்சி கொடிகளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், தங்கும் விடுதிகள் அனைத்தும் விழா ஏற்பாட்டாளர்களால் முடக்கப்பட்டிருப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...