டிசம்பர் மாதத்தில் குளிர் போக போக அதிகரிக்கும்

கோவை, டிசம்பர் 13

இந்த வருடம் டிசம்பர் மாதம் குளிர் தமிழகத்தில் போக போக அதிகரிக்கும் என்று கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆய்வு மையத் தலைவர் எஸ்.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவையை பொறுத்த வரையில் இரவு நேரங்களில் குளிர் வாட்டி வதைக்கிறது அதே சமயம் பகலில் வெயில் அதிகரித்து காணப்படுகிறது இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

இது குறித்து பன்னீர்செல்வம் கூறியதாவது,

“இந்த வருடம் டிசம்பர் மாதம் பொறுத்த வரையில் கடந்த ஆண்டினை போலவே தான்இருக்கிறது எந்த ஒரு மாறுதலும் இல்லை. தற்போது இரவு நேரங்களில் குளிர் 23 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ்வரை உள்ளது அதே சமயம் பகல் நேரத்தில் 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகி வருகிறது. இது இயல்பான அளவு தான் ஆனால் இந்த குளிர் ஜனவரி மாதம் மூன்றாவது வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது அப்போது இரவு நேரங்களில் குளிர் 19 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும், வெயில் சற்று அதிகரித்து காணப்படலாம்.

இந்த குளிரானது கொண்டக்கடலை மற்றும் காய்கறி வகைகள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் அதே சமயம் திராட்சை உள்ளிட்ட கொடி வகை செடிகள் பயிரிட்டுள்ள விவிசாயிகளுக்கு நன்மை பயக்காது,”

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...