டிசம்பர் 09
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலில் விஐபி தரிசனம் 23-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக கோவில்நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தொடர் விடுமுறை காரணமாக வரும் 23-ம் தேதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி முதல் விஐபி தரிசனத்திற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. லட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இணை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலில் விஐபி தரிசனம் 23-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக கோவில்நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தொடர் விடுமுறை காரணமாக வரும் 23-ம் தேதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி முதல் விஐபி தரிசனத்திற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. லட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இணை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.