பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பரிதாப சாவு

கோவை, டிசம்பர் 5

பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். 

அன்னூரை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகன் கோகுல்ராஜ் (20), அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகன் குகன் (20). கல்லூரி மாணவர்களான இவர்கள் இருவரும் நேற்று மதியம் பவானி ஆற்றில் குளிப்பதற்காக அன்னூரில் இருந்து சிறுமுகையை அடுத்த பழந்தோட்டம் பாலம் அருகே குளிக்கச்சென்றனர். 

நீண்ட நேரம் ஆகியும் வீடுதிரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர் சம்பவ இடத்திற்குச் சென்று மாயமானவர்களை தேடினர். 

அப்போது அவர்கள் வந்த இருசக்கர வாகனம் மற்றும் செல் போன்கள் ஒரு பகுதியில் இருந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் மாணவர்கள் இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தினர். உடனடியாக மாணவர்களை தேடும் பணி நடைபெற்றது. 

தற்போது (9:00 am) வாகனம் நிறுத்தப்பட்ட பகுதியில் இருந்து 3 கி.மீ தொலைவில் குகனின் உடல் கைப்பற்றப்பட்டது.  தொடர்ந்து, கோகுல் ராஜ்-ன் உடலை தேடும் பணி நடைபெற்ற்ய் வருகிறது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...