கோவை செம்மேடு பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் இதய கோளாறால் அவதியுற்ற நிலையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோவை மாவட்டம் செம்மேடு பகுதியை சேர்ந்தவர் சிவசண்முகம் இவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இதய கோளாறால் அவதியுற்று வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் சிகிச்சை மேற்கொண்டும் தொடர்ந்து நெஞ்சுவலியால் அவதியுற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர்து மனைவி குழந்தைகளுடன் சொந்த ஊர் சென்ற நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை மேற்கொண்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை மாவட்டம் செம்மேடு பகுதியை சேர்ந்தவர் சிவசண்முகம் இவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இதய கோளாறால் அவதியுற்று வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் சிகிச்சை மேற்கொண்டும் தொடர்ந்து நெஞ்சுவலியால் அவதியுற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர்து மனைவி குழந்தைகளுடன் சொந்த ஊர் சென்ற நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை மேற்கொண்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
