6.5 அடி மலைப்பாம்பை பிடித்து காட்டில் விட்ட வனத்துறையினர்

கோவை, நவம்பர் 4: கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே மரக்குடோனில் மீட்கப்பட்ட 6.5 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு, வனத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.



சிறுவாணி அருகே உள்ள ஆலந்துறை பகுதியில் உள்ள கிராமத்தில் குமரன் டிம்பர்ஸ் மற்றும் டிரேடர்ஸ் என்ற மரக்கடை செயல்பட்டு வருகிறது. அங்கு மர இடுக்குகளுக்கு நடுவே மலைப்பாம்பு பதுங்கியிருப்பதாக, வனவிலங்கு வேட்டையாடுவதை தடுக்கும் வன அதிகாரிகளுக்கு கடையின் ஊழியர்கள் செய்தி தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள், சாதூர்த்தியமாக செயல்பட்டு மலைப்பாம்பை மீட்டு, அட்ர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...