இராஜஸ்தானி சங்கத்தினருக்கான "முக்தி தம்" சாவியினை வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை, அக்டோபர் 29: கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் இராஜஸ்தானி சங்க மண்டபத்தில் முக்தி தம் ( மயான மேடை) கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தெற்கு மண்டலம், சொக்கம்புதூரில் மாநகராட்சியால் ஒப்படைக்கப்பட்ட இடத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் இராஜஸ்தானி சங்கத்தினரால் புதிதாக கட்டப்பட்ட முக்தி தம் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கும் பொருட்டு கட்டிடத்தின் சாவியினை இராஜஸ்தானி சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார்.



இந்நிகழ்ச்சியின் போது, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் ப.காந்திமதி மற்றும் இராஜஸ்தானி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...