புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடைகள் சேதம்

மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளிலிருந்து பயனிகள் இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள நடைமேடைகள் தொடர்ந்து சிதிலமடைந்து வருகின்றன.

இன்று மாலை 4மணியளவில் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த 10C பேருந்து (TN 38 N2263), அதிவிரைவாக வளைந்து நடைமேடையை இடித்ததால் நடைமேடை முழுவதும் சேதமடைந்துள்ளது. அதிர்ஷடவசமாக அதன் அருகே நின்றிருந்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.



இச்சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் கூறியதாவது,:  அதிவேகமாக பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த பேருந்து, நிறுத்துவதற்காக வலதுபுறம் திருப்பப்பட்டது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நேராக நடைமேடையில் இடித்து நின்றது. இதனால் நடைமேடை முற்றிலுமாக உடைந்து நொறுங்கியது..

சரியாக பேருந்தை நிறுத்தக்கூட தெரியாத ஓட்டுநர்கள், எப்படி ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பார்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது' என்றார்.

பேருந்து நிலைய கண்காளிப்பாளரிடம் இச்சம்பவம் பற்றி கேட்டபோது, நகரப் பேருந்துகள் உள்ளே நிறுத்துவதற்கு அனுமதியே இல்லை என்பது தெரிய வந்தது.

அரசு விதிகளையும் சாலை விதிகளையும் அலட்சியமாக கடந்து செல்லும் ஓட்டுநர்கள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...