சிம்ப்ளிசிட்டியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார் சத்யமூர்த்தி கோவிந்தராஜன்

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் சிம்ப்ளிசிட்டி செய்தி நிறுவனம், கோவை மாவட்டத்தில் நிகழும் அனைத்து செய்திகளையும், உண்மையாகவும், உடனுக்குடனும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2016 ஆண்டு சிறிய குழுவின் மூலமாகத் தொடங்கப்பட்ட தங்களது செய்தி நிறுவனத்தில், கோவையில் உள்ள நிகழ்ச்சிகள் சாதனை நபர்கள் மற்றும் திறமையானவர்கள் குறித்த செய்திகளை வழங்கி வருகிறது.

ஒன்றரை ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சிம்ப்ளிசிட்டிக்கு, இதுவரை லட்சத்திற்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் உள்ளனர்.  வாரத்திற்கு எங்களுடைய  வெப் சைட்  ஆறு  லட்சம்  பேரால் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சிம்ப்ளிசிட்டியின் தலைமை ஆசியராக சத்யமூர்த்தி கோவிந்தராஜன் பொறுப்பேற்றுள்ளார். செய்தித்துறையில் 36 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், பிரபல இந்து நாளிதழின் மேற்கு   மண்டலமுன்னாள் தலைமை  ஆசிரியராக, பத்திரிக்கைத்துறையில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். 

இனி வரும் நாட்களில் ஆசிரியர் சத்யமூர்த்தி தலைமையில், பல்வேறு மாற்றங்களுடன், முக்கிய செய்திகளை தொகுத்து வழங்க காத்திருக்கிறோம். தங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பயனீட்டாளர்களுக்கு  நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், தங்களது கருத்துக்களை நேரிடையாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...