தினக்கூலி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள், லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்


2016-17 ஆண்டுக்கான முறைப்படியான போனஸ், சட்டப்படியான சம்பளம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஒப்பந்தப்பணியாளர், ஓட்டுநர், கிளீனர் கோயமுத்தூர் லேபர் யூனியன், தமிழநாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு & பொதுப்பணியாளர் சங்கம் மற்றும் ஜனசக்தி மஸ்தூர் சபா போன்ற அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.



இதுகுறித்து பேசிய ஜனசக்தி மஸ்தூர் சபாவின் தலைவர் பழனிவேல் கூறியதாவது, "முறைப்படியான போனஸ், சட்டப்படியான சம்பளம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (அக்.,19) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது திடீரென்று நடத்தப்படும் போராட்டம் அல்ல. சம்பள பிரச்சனை குறித்து பல முறை மனு கொடுத்தும் முறையான பதில் தரப்படவில்லை. இந்தநிலையில், மாநகராட்சி சார்பாக வெறும் ரூ.500, ரூ.1000 போனஸாக கொடுக்கப்பட்டது. இது சட்டப்படியான போனஸ் இல்லை. முறையான தொகை வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும்" என்றார்.



தீபாவளிப் பண்டிகை நேற்று முடிந்த நிலையில், தெருக்களில் குப்பைகள் நிறைந்துள்ளன. இந்த நிலையில், துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் குப்பைகள் அகற்றுப்படுவதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...