தொழில்நிறுவனங்கள் வளர்ச்சியடைய டிஜிட்டல்மயமாக்கலில் கவனம் செலுத்த வேண்டும் - பிரிட்டன் தொழிலதிபர்

தொழில்நிறுவனங்கள் வளர்ச்சியடைய டிஜிட்டல்மயமாக்கலில் கவனம் செலுத்த வேண்டும் என பிரிட்டனில் நிறுவனங்களை நடத்தி வரும் தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 



தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்ரமணியம் பிரிட்டனில் அட்ரியான் கன்சல்டிங் பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  அவர் கோவையில் இண்டஸ் தொழில்முனைவோர் சார்பில் ”டெக்னாலஜி டிரைவர் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேசன் என்ற மாதந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். 



அப்போது, பாலசுப்ரமணியம் பேசுகையில், தொழிற்நிறுவனங்கள் டிஜிட்டல் முறைக்கு மாறினால், வர்த்தகம் சிறப்பாக நடைபெறும். டிஜிட்டல் மயமாக்குதலால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். வாடிக்கையாளர்களின் அனுபவம், செயல்பாடுகள் மற்றும் வியாபாரக் கட்டமைப்பு போன்றவைகளின் மூலமே டிஜிட்டல்மயமாக்குதல் தொழிற்நிறுவனங்களுக்கு சாத்தியம். என்று  கூறினார். 

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...