நாட்டின் அனைத்து எல்லையிலும் இந்திய இராணுவம் வலுவாக உள்ளது- மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பேட்டி

நாட்டின் அனைத்து எல்லையிலும் இந்திய இராணுவம் வலுவாக போராடக்கூடிய நிலையில் உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.



கேரளாவில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங்  விமானம் மூலம் கோவை விந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

அரசியலில் வன்முறைகள் செல்லாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே பாஜக-வால் தற்போது கேரளாவில் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட்களை எதிர்த்த சுமார் 250 பேர் கேரளாவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

டோக்லாம் பிரச்சனையை பிரதமர் இந்திய, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் பாதிப்பில்லாமல் தீர்த்து வைத்துள்ளார். அனைத்து எல்லைகளிலும் நமது இராணுவம் வலுவாக போராடக்கூடிய நிலையில் தான் உள்ளது.

இவ்வாறு இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...