கோவை செட்டி வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார். அவர் சொக்கம்புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக, செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் பாரதி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு சென்ற சிறுமி மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக, செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் பாரதி புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.