கோவை தனியார் நிறுவனம், நட்சத்திர விடுதிகளில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் ஒத்திகை


தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் போது, அந்த தாக்குதலை எதிர்கொள்வது எப்படி? என்றும், தாக்குதலின் போது மக்களை பாதுகாக்கும் வழிமுறை குறித்தும் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம், நட்சத்திர விடுதிகளில் ஒத்திகை செய்தனர். 

நேற்று முன் தினம் கோவை வந்த 110 வீரர்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஒத்திகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று மாலை சரவணம்பட்டி பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் ஒத்திகை செய்து பயிற்சியில் ஈடுபட்டனர்.

கட்டிடங்களில் வைக்கப்படும் வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அவற்றை எவ்வாறு செயலிழக்க செய்வது என்பது குறித்த ஒத்திகைகளை தொடர்ந்து 7 மணி நேரம் நடத்தினர்.

தேசிய பாதுகாப்பு படையினரின் இந்த ஒத்திகையின் போது உள்ளூர் போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் என யாரும் ஒத்திகை நடக்கும் கட்டிட வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...