வாளையார் வனப்பகுதியில் மாணவர்கள் தூய்மை பணி

கோவை மாவட்டம் வாளையார் வனபகுதியில் மாணவ மாணவிகள் தூய்மை பணி மேற்கொண்டனர்.



வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை , ரத்தினம் கல்லூரின் இயற்க்கை இயக்கம் சார்பில் வாளையார் வனப்பகுதியில் தூய்மைப்படுத்தும் பணிமேற்கொள்ளப்பட்டது . மதுக்கரை வனச்சரகர் அலுவலர் செந்தில்குமார் காட்டின் முக்கியத்துவம் பற்றியும் குப்பைகளைபற்றியும் விழிப்புணர்வு உரைம்நிகழ்த்தி பணியை துவக்கி வைத்தார் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் மாணவர்கள் தன்னார்வத்தோடு கலந்துகொண்டு குப்பைகளை களைந்து பாதைகளை தூய்மை செய்தனர் இயற்கை இயக்கத்தின் தலமை ஒருங்கிணைப்பாளர் பண்பு செல்வன் ( உதவி பேராசிரியர் ) வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டனையின் கோவை மாவட்ட ஒருகிணைப்பாளர் சிராஜ்தீன் கலந்து கொண்டு தன்னார்வலர்களை ஒருங்கினைத்தார்கள் , மாணவர்கள் உத்வேகத்துடன் குப்பைகளை அகற்றினர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...